tag:blogger.com,1999:blog-34731311.post6211722566815189360..comments2021-04-29T13:26:13.893+04:00Comments on IT-Gazali: விரைவில் இஸ்லாத்தை ஏற்கப்போகும் திருமாவளவன்.Gazy...http://www.blogger.com/profile/16795564570941735324noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-34731311.post-62948754169148759492011-07-03T14:54:37.248+04:002011-07-03T14:54:37.248+04:00//உரையின் நிறைவாக இஸ்லாத்திற்குள் நுழைந்தால் ‘வெறு...//உரையின் நிறைவாக இஸ்லாத்திற்குள் நுழைந்தால் ‘வெறும் ஐந்தாயிரம்-பத்தாயிரம் பேருடன்’ நுழையமாட்டேன் - தமிழகத்தில் இருக்கின்ற பறையர் -பள்ளர் - அருந்ததியர் என அனைவரையும் அழைத்துக்கொண்டுதான் நுழைவேன்என்று ‘பலத்த’ நாரே தக்பீர் முழக்கத்துக்கு இடையே முழங்கினார்.//<br /><br />அவர் வேண்டுமானால் மார்க்கம் தெரியாமல் கூறியிருக்கலாம். ஆனால் முஸ்லீம்கள் அனைவருக்கும் தெரியும் ஒருவருக்கு ஹிதாயத்தை அல்லாஹ் நாடாமல் வேறு யாரும் வழங்கி விட முடியாது. மார்க்கம் தெரியாத திருமாவளவன் சொன்னதில் எந்த வித ஆச்சரியமும் இல்லை. ஆனால் அதிய வழிமொழிவதை போல் முஸ்லீம்கள் அனைவரும் நாரே தக்பீர் என்று சத்தமாக முழங்கினர் என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது. <br /><br />ஹிதாயத் அல்லாஹ்வின் கையில் இருக்கிறது. அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.com